மவுலிவாக்கம் அடுக்குமாடிகட்டிடம் இடிந்து விழுந்த நிலத்தை ஒப்படைக்க கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சென்னை: மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிகட்டிடம் இடிந்து விழுந்த நிலத்தை ஒப்படைக்க கோரி நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மவுலிவாக்கம் கட்டடத்தை இடித்த செலவு ரூ.1.11 கோடியை செலுத்த வேண்டும் என தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: