புதுச்சேரியில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர், 8 காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர், 8 காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பன்வால் புதுச்சேரி குற்ற விசாரணை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். காவல் ஆய்வாளராக இருந்த மோகன்குமார், ராஜசங்கர் வெல்லட், சுப்பிரமணியன் ஆகியோருக்கு எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: