வேலூர்: வேலூர் மத்திய சிறையில் காவல் உதவி கண்காணிப்பாளர் தலைமையில் 50 போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிறைவாசிகள் செல்போன் பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடைபெறுகிறது.
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் காவல் உதவி கண்காணிப்பாளர் தலைமையில் 50 போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிறைவாசிகள் செல்போன் பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடைபெறுகிறது.