வங்கி கடன் மோசடி புகாரில் தொழிலதிபர் சிவசங்கரனின் பல கோடி சொத்துக்கள் முடக்கம்

சென்னை: வங்கி கடன் மோசடி புகாரில் தொழிலதிபர் சிவசங்கரனின் பல கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டன. தொழிலதிபர் சிவசங்கரனின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. எம்.ஜி.ஆர்.நகர், தியாகராயர் நகரில் உள்ள சிவசங்கரன் சொத்துக்கள் முடக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: