மம்முட்டியின் யாத்ரா படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: மம்முட்டி நடித்துள்ள யாத்ரா படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாத்ரா திரைப்படத்தின் தலைப்பை எதிர்த்து சாய் லட்சமி பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதையடுத்து, திரைப்படத்தை தயாரித்த நிறுவனம் பிப்ரவரி 6ம் தேதி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர முள்ளாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி வாழ்க்கையை பற்றி திரைப்படம் யாத்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: