திண்டுக்கல்: கொடைக்கானலில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 45 கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவையடுத்து விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது.
திண்டுக்கல்: கொடைக்கானலில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 45 கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவையடுத்து விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது.