ஓய்வூதிய நிலுவைத் தொகையை தவணை முறையில் வழங்க ஜாக்டோ- ஜியோ நிர்வாகி மாயவன் வலியுறுத்தல்

சென்னை : பழைய ஓய்வூதியத்தை தருவதாகக் கூறினால் உடனே பணிக்கு திரும்பத் தயார் என்று ஜாக்டோ- ஜியோ நிர்வாகி மாயவன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரின் வாதங்கள் ஏற்புடையதல்ல என்று தெரிவித்த அவர், ஓய்வூதிய நிலுவைத் தொகையை தவணை முறையில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: