மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம்

சென்னை : தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும்  தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியை ஆட்சியர்கள் நேரில் கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: