உற்பத்தியாளர்களிடம் ஆலோசித்து நாடு முழுவதும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்படும் : மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

சென்னை : நாடு முழுவதும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க உற்பத்தியாளர்களிடம் ஆலோசித்து முடிவு எடுக்க முடியும் என்று சென்னை ஐஐடியில் பேட்டியளித்த மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஐ.நா.வும் தடை விதித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: