திருவள்ளூர்: பொன்னேரி காவல் நிலையத்தில் இருந்து கைதி பூபாலன் தப்பி ஓடியுள்ளார். தடப்பெரும்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதாக பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர்: பொன்னேரி காவல் நிலையத்தில் இருந்து கைதி பூபாலன் தப்பி ஓடியுள்ளார். தடப்பெரும்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதாக பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.