சென்னை: தமிழகத்தில் கடந்த ஓராண்டாக தொழில் முதலீடுகள் செய்வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது என 2 வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது. மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 8.5 சதவீத பங்கை தமிழ்நாடு செலுத்துகிறது என தெரிவித்துள்ளார்.