சென்னை: உலக முதலீட்டாளர் மாநாட்டில் வானூர்தி பாதுகாப்பு கொள்கையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். பல நூற்றாண்டுகளாக தொழித்துறையில் முன்னணி இடம் வகிப்பது தமிழ்நாடு என்றும், உலக முதலீட்டாளர் மாநாடு என்பது ஒரு நல்ல முயற்சி தான் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.