தமிழ்நாட்டை மிகப்பெரிய உற்பத்திமையமாக மாற்றுவதே முதலீட்டாளர் மாநாட்டின் நோக்கம்... அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

சென்னை:முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டை மிகப்பெரிய உற்பத்திமையமாக மாற்றுவதே உலக முதலீட்டாளர் மாநாட்டின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: