சென்னை: புதுச்சேரியில் அடுத்த மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னையில் பேட்டி அளித்துள்ளார். வளர்ந்த நாடுகளில் உள்ளதுபோல் இந்தியாவிலும் வாக்குசீட்டு முறையை கொண்டுவருவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி