சென்னை வியாசர்பாடியில் பஸ் டே கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது

சென்னை: சென்னை வியாசர்பாடியில் பஸ் டே கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் அப்துல்ஹயூம், இர்பான், நவீன், பிரவீன் மற்றும் மோகன்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: