2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடக்கம்

சென்னை: 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில்தொடங்கியது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைதானத்தில் இன்றும் நாளையும் மாநாடு நடைபெறுகிறது. அமேரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாடு மூலம் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு தமிழத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: