சென்னை : சென்னை விருகம்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கிவிட்டு பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருகம்பாக்கம் மெயின் சாலையில் செல்வம் என்பவர் துரித உணவகம் நடத்தி வருகிறார்.
சென்னை : சென்னை விருகம்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கிவிட்டு பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருகம்பாக்கம் மெயின் சாலையில் செல்வம் என்பவர் துரித உணவகம் நடத்தி வருகிறார்.