கர்நாடகா மாநிலம் கார்வார் அருகே படகு கவிழ்ந்து 6 பேர் பலி

பெங்களூரு : கர்நாடகா மாநிலம் கார்வார் அருகே படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்தனர். 22 பேர் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: