திண்டுக்கல்: திண்டுக்கல் பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பரப்பலாறு அணையிலிருந்து ஜன.25ம் தேதி முதல் பிப்.6ம் தேதி வரை தண்ணீர் திறக்க முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.
திண்டுக்கல்: திண்டுக்கல் பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பரப்பலாறு அணையிலிருந்து ஜன.25ம் தேதி முதல் பிப்.6ம் தேதி வரை தண்ணீர் திறக்க முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.