சென்னையில் விடுதிகள் பதிவு செய்ய பிப்ரவரி 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: சென்னையில் விடுதிகள் பதிவு செய்ய பிப்ரவரி 15ம் தேதி வரை அவகாசம் வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காலக்கெடு இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் பிப்.15 வரை நீட்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், சென்னை மாநகரில் இதுவரை 598 பேர் விடுதிகளை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: