மாசு ஏற்படுத்திய புகாரில், ஃபோக்ஸ்வோகன் கார் நிறுவனத்திற்கு ரூ 100 கோடி அபராதம்

சென்னை: ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி டெபாசிட் செலுத்த பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்ணயித்ததை விட அதிகமாக ஃபோக்ஸ்வேகன் கார் புகை வெளியிடுவதாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நாளை மாலைக்குள் ரூ.100 கோடி செலுத்தாவிடில் கார் நிறுவன நிர்வாகியை கைது செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: