சென்னை: வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவரது வருகை தமிழகத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவரது வருகை தமிழகத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.