மோடி வருகை தமிழகத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமையும்: தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை: வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவரது வருகை தமிழகத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமையும்  என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: