அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 876 வீரர்கள் கலந்து கொண்ட தேர்வில் 28 பேர் நிராகரிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.