சென்னை தியாகராயர் நகரில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி : சென்னை தியாகராயர் நகரில் சென்னை சில்க்ஸ் கட்டடத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தீ விபத்தால் இடிந்து விழுந்த  சென்னை சில்க்ஸ் கட்டிடம் மீண்டும் கட்டப்பட்டு  வரும் நிலையில் உரிய விதிகளை பின்பற்றவில்லை என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தியாகராயர் நகரில் சென்னை சில்க்ஸ் கட்டடத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: