சிவகங்கை: தற்கொலைக்கு முயன்ற காரைக்குடி சாக்கோட்டை காவல் நிலைய பெண் காவலர் சாவித்திரி உயிரிழந்தார். குடும்ப தகராறில் கடந்த 30ம் தேதி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.