காரைக்குடி அருகே தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர் உயிரிழப்பு

சிவகங்கை: தற்கொலைக்கு முயன்ற காரைக்குடி சாக்கோட்டை காவல் நிலைய பெண் காவலர் சாவித்திரி உயிரிழந்தார். குடும்ப தகராறில் கடந்த 30ம் தேதி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: