சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி படுகாயம்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தாளவாடி திகினாரையில் யானை தாக்கி விவசாயி ராயப்பன் படுகாயம் அடைந்தார். அறுவடை செய்த ராகி பயிர்களுக்கு காவல் இருந்தபோது யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ராயப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: