ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தாளவாடி திகினாரையில் யானை தாக்கி விவசாயி ராயப்பன் படுகாயம் அடைந்தார். அறுவடை செய்த ராகி பயிர்களுக்கு காவல் இருந்தபோது யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ராயப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தாளவாடி திகினாரையில் யானை தாக்கி விவசாயி ராயப்பன் படுகாயம் அடைந்தார். அறுவடை செய்த ராகி பயிர்களுக்கு காவல் இருந்தபோது யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ராயப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.