சென்னை: சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது என தீவுத்திடலில் நடைபெறும் அரசு பொருட்காட்சியை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இந்தியாவின் மருத்துவ தலைநகரான தமிழகத்துக்கு பெருமளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.