தமிழகத்தில் நீதித்துறைக்கு நெருக்கடிநிலை என அறிவிக்கநேரிடும்: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் நீதித்துறைக்கு நெருக்கடிநிலை என அறிவிக்கநேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலைகடத்தல் வழக்கில் தமிழக அரசு தரப்பு நடவடிக்கை குறித்து நீதிமன்றம் அதிருப்தி  தெரிவித்துள்ளது. மேலும் பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டு 50 நாட்கள் ஆகியும் இன்னும் அவருக்கு அலுவலகம் ஒதுக்கவில்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: