மதுராந்தகம் அருகே பொங்கல் பரிசு வாங்க சென்றவர் மாரடைப்பால் மரணம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பொங்கல் பரிசு வாங்க நியாய விலை கடைக்குச் சென்றவர் உயிரிழந்துள்ளார். பொங்கல் பரிசு பெற நியாய விலை கடைக்கு சென்ற ஆறுமுகம் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நியாய விலை கடையில் கூட்ட நெரிசலில் சிக்கிய ஆறுமுகத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: