ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம், மற்றும் துணை தூதரகங்களில் மர்ம பார்சல்களால் பரபபரப்பு நிலவி வருகிறது. துணை தூதரகங்களுக்கு மர்மநபர்கள் பார்சல்களை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. மெல்போர்ன், கான்பெராவில் உள்ள தூதரகங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.