எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு மாதர் சங்கத்தினர் போராட்டம்

சென்னை: எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு கோடி வழங்க நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: