சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை : முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

சென்னை : கடந்து 2012ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் பெரம்பலூர் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் இருந்து ராஜ்குமாரின் நண்பர்கள் 4 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் புழல் சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு மாற்ற மனுதாக்கல் செய்யுமாறு இருவருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: