நங்கநல்லூரில் 26 சவரன் நகை கொள்ளை

சென்னை : சென்னை நங்கநல்லூரில் குருவாயூரன் என்பவர் வீட்டில் 26 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. ஒரு லேப்டாப், ரூ.5000 பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு பழவந்தாங்கல் போலீஸ் வலைவீசி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: