சென்னை: அதிமுகவில் இருந்து என்னை நீக்கும் உரிமை யாருக்கும் கிடையாது, நான் எம்.ஜி.ஆரால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். தொண்டர்களை ஒருங்கிணைத்து எம்.ஜி.ஆர் நினைவு நாளில் அஞ்சலி செலுத்த உள்ளோம் எனவும் அதிமுக தொண்டர்கள் அணியாக செயல்படும் என்றும் கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.