ஜெயலலிதாவுக்கான சிகிச்சை, எய்ம்ஸ் மருத்துவர்களின் வருகை குறித்து கேள்வி எழுப்பினார்: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: ஜெயலலிதாவுக்கான சிகிச்சை, எய்ம்ஸ் மருத்துவர்களின் வருகை குறித்து கேள்வி எழுப்பினார் என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியில் கூறியுள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு இருந்த வரை அவர் வெளிநாடு செல்ல விரும்பவில்லை என அவர் தெரிவித்தார். மேலும் ஜனவரி 3-ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் கூறியுள்ளது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: