சென்னை: சர்கார் படம் தொடர்பான வழக்கில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தேவைப்படும் போது மத்திய குற்றப்பிரிவு முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் முருகதாஸூக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.