பூம்புகாரில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழப்பு

நாகை : சீர்காழி அருகே பூம்புகாரில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 மாணவிகளும் மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரியை சேர்ந்தவர்கள் ஆவர். தோழிகளுடன் கடலில் குளித்த போது மாணவிகள் சிவப்பிரியா, விவேகா, மஞ்சு ஆகியோர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: