சென்னையில் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை எம்.கே.பி.நகர், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையை சேர்ந்த 2 பேருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: