மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி கடிதம்

சென்னை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கிய பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இது அவர் எழுதிய கடிதத்தில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆர்வம்காட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: