பொன்.மாணிக்கவேல் மீதான புகார் பரிசீலிக்கப்படும்: டிஜிபி அலுவலகம் தகவல்

சென்னை: சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் என தமிழக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சிலைத்தடுப்புப் பிரிவில் இருந்த காவலர்கள் பொன்.மாணிக்கவேல் மீது டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: