சென்னை : ஜெயலலிதாவின் எந்த சொத்துக்கு ஜெ. தீபா உரிமை கோருகிறார் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, தீபக் ஜன.,2ம் தேதி பதிலளிக்குமாறு நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.