ஜெயலலிதாவின் எந்த சொத்துக்கு ஜெ. தீபா உரிமை கோருகிறார்? : உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை : ஜெயலலிதாவின் எந்த சொத்துக்கு ஜெ. தீபா உரிமை கோருகிறார் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, தீபக் ஜன.,2ம் தேதி பதிலளிக்குமாறு நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: