குட்கா முறைகேடு வழக்கில் கைது 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ், சீனிவாசராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாதவராவ், சீனிவாசராவ் உமா சங்கர் குப்தா ஆகியோர் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: