சென்னை வள்ளூவர் கோட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை : சென்னை வள்ளூவர் கோட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பழைய பாடப்பிரிவுகளை, சுயநிதி பாடப்பிரிவாக மாற்றும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் சுயநிதி பாடப்பிரிவை உருவாக்கி தொகுப்பூதியத்தில் நியமிக்கவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: