சென்னை: தனது வீட்டில் திருடப்பட்ட 1.5 கிலோ தங்க நகையை கண்டுபிடித்து தரக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் பார்த்திபன் புகார் அளித்துள்ளார். தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என நடிகர் பார்த்திபன் புகார் தெரிவித்துள்ளார்.