சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் 3ஆம் நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை சிபிஐ அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் 3ஆம் நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை சிபிஐ அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.