சென்னை நுங்கம்பாக்கம் காவலர் குடியிருப்பில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வீட்டில் அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் காவலர் குடியிருப்பில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மின்சார பெட்டியிலிருந்து நேரடியாக மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து மின்வாரிய அமலாக்க பிரிவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: