கஜா புயல் பாதிப்பால் நீட் தேர்வு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வலியுறுத்தல்

சென்னை : கஜா புயல் பாதிப்பால் மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். புயலால் டெல்டா பகுதி மாணவர்கள் புத்தகங்கள், சான்றிதழ்களை இழந்துள்ளனர். இதையடுத்து விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தேசிய முகமை அதிகாரி தகவல் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: