சென்னை : கஜா புயல் பாதிப்பால் மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். புயலால் டெல்டா பகுதி மாணவர்கள் புத்தகங்கள், சான்றிதழ்களை இழந்துள்ளனர். இதையடுத்து விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தேசிய முகமை அதிகாரி தகவல் அளித்துள்ளார்.