புழல் சிறையில் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சோதனை

திருவள்ளூர் : புழல் சிறையில் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் 80 போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கைதிகளிடம் கஞ்சா, செல்போன் இருக்கிறதா என போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: