டெல்லி: குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அணைகள் நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம், பூண்டி, அணையை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.