கஜா புயல் பாதிப்பு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : முத்தரசன் கோரிக்கை

சென்னை : அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைத்து அரசு நிவாரணப் பணி மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழக அரசு கேட்கும் புயல் நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாக உடனே தர வேண்டும் என்று தெரிவித்த அவர், கஜா புயல் பாதிப்பு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: